அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கொரோனாவால் மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று மூன்று பேர் உயிரிழந்தனர் என்று யாழ். போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயது பெண், ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயது ஆண், மானிப்பாயில் வசித்து வந்த முஸ்லிம் சமூகத்தவரான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர் என்று அறிய வருகின்றது.

யாழில் கொரோனாவால் மூவர் பலி Reviewed by Author on August 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.