அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களுக்கு ஆதரவாக முல்லைக் கடலில் படகுப் பேரணி ஆரம்பம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கவும், இழுவைப் படகு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை கடலில் படகுப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. 

 முல்லைத்தீவு நகர துறைமுகத் திலிருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறை துறைமுகத்தில் நிறைவடையத் திட்டமிடப் பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ஆதரவாக முல்லைக் கடலில் படகுப் பேரணி ஆரம்பம் Reviewed by Author on October 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.