கிண்ணியா விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலத்தினை உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய, குறித்த படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Author
on
November 28, 2021
Rating:
No comments:
Post a Comment