20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு
நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது டோஸை செலுத்தி ஒரு மாத காலத்தை கடந்தவர்களுக்கு இவ்வாறு மூன்றாவது டோஸை செலுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு
Reviewed by Author
on
November 20, 2021
Rating:
No comments:
Post a Comment