வத்தளைக் கடலில் காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு
அவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேச வாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் இரு மாணவர்களும் நேற்றுக் காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வத்தளை எந்தேரமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.கே.ருவிந்த புன்சர(15 வயது)மற்றும் எம்.சஞ்சித சந்தகெலும்(15 வயது) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
வத்தளைக் கடலில் காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு
Reviewed by Author
on
December 14, 2021
Rating:
No comments:
Post a Comment