மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பெருவிழா.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்று மறைமாவட்ட ஆயரினால் திருச்சொரூப ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் கிராம மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.
-நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக குறித்த ஆலயத்தின் திருவிழா கடந்த 2 வருடங்களாக இடம் பெறாத நிலையில் இவ் வருட திருவிழா சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பெருவிழா.
Reviewed by Author
on
December 08, 2021
Rating:
No comments:
Post a Comment