அண்மைய செய்திகள்

recent
-

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது அரசாங்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துள்ளது. இதன்படி அரசாங்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இன்று விலகுவதாக அறிவித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், விமல்வீரவன்ச தரப்பின் 16 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது அரசாங்கம்! Reviewed by Author on April 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.