அண்மைய செய்திகள்

recent
-

சீனாவிலிருந்து 5,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெட்ரிக் தொன் அரிசி, சீனத் தூதரகப் பிரதிநிதிகளால் இலங்கையின் பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. 

 சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு 10, 000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை உணவு திட்டத்துக்கு உதவியளிக்கும் வகையில் 7,900 பாடசாலைகளுக்காக, எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுமென சீன தூதுரகம் தெரிவித்துள்ளது


.
சீனாவிலிருந்து 5,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு Reviewed by Author on June 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.