மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட காமெடி நடிகர் போண்டா மணி- நிலைமை மோசமானதா?
சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
மோசமான உடல்நிலை
கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
இப்போது மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம். அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாம். அவரது மேல் சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு சக நடிகரான பெஞ்சமின் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட காமெடி நடிகர் போண்டா மணி- நிலைமை மோசமானதா?
Reviewed by Author
on
September 21, 2022
Rating:

No comments:
Post a Comment