தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் ஸ்ரீதரன்!
இந்த நிலையில் இன்றைய தினம் (20) சம்பந்தப்பட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வை நேரில் சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு உடனடியாக இவ் அளவீடுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் ஸ்ரீதரன்!
Reviewed by Author
on
September 20, 2022
Rating:

No comments:
Post a Comment