நிலக்கரி கிடைக்காவிட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்
போதியளவு நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால் நாளாந்த மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழுதடைந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இரண்டு தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கிடைக்காவிட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்
Reviewed by Author
on
September 16, 2022
Rating:

No comments:
Post a Comment