அத்தனகல்லையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை
தாக்குதலில் காயமடைந்த 37 வயதான பெண், வத்துப்பிட்டிவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெற்றன.
இந்த கொலை தொடர்பில் 45 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்லையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை
Reviewed by Author
on
September 22, 2022
Rating:

No comments:
Post a Comment