பிரிட்டன் மன்னரானார் ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ்!
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், மகாராணிக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கும் வகையில் ராணியின் உடல் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் இறுதி திட்டங்களுக்கு மன்னர் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மன்னரானார் ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ்!
Reviewed by Author
on
September 09, 2022
Rating:

No comments:
Post a Comment