தீ விபத்து - 80 வீடுகள் சேதம் - 220 பேர் பாதிப்பு!
தீக்கிரையான வீடுகளில் வசித்தவர்கள் தற்போது மோதர உயன சனசமூக நிலையம் மற்றும் விகாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேச செயலாளர் நாலக்க ரத்னாயக்க குறிப்பிட்டார்.
இதனிடையே, தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்குமாறு ஜப்பானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தீ விபத்து - 80 வீடுகள் சேதம் - 220 பேர் பாதிப்பு!
Reviewed by Author
on
September 28, 2022
Rating:

No comments:
Post a Comment