மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடை விழா அரச அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு.
மேலும் சர்வமத தலைவர்கள்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,கமநல சேவைகள் நிலைய அதிகாரிகள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக நெற்பயிர்ச்செய்கை வைபவ ரீதியாக அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடை விழா அரச அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
September 21, 2022
Rating:

No comments:
Post a Comment