போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுவிப்பு
கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி முதல் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்து உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் போராட்டக்கள உறுப்பினர்கள், காலி முகத்திடலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்விற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுவிப்பு
Reviewed by Author
on
October 10, 2022
Rating:

No comments:
Post a Comment