மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற பெண் முதலை தாக்கி பலி
நேற்று(19) மதியம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்றிருந்த நிலையில், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடினமான பிரயத்தனத்திற்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற பெண் முதலை தாக்கி பலி
Reviewed by Author
on
October 20, 2022
Rating:

No comments:
Post a Comment