துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 40 பேர் பலி, 11 பேர் காயம்
மீட்புக் குழுவினர் 58 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சுரங்கத்தின் சுமார் 300 மீட்டர் ஆழத்தில் அவர்கள் சிக்குண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பணியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் மீட்புப் பணிகள் இடம்பெறும் இடத்தில் சூழ்ந்துள்ளனர்.
இதனிடையே, இந்த வெடி விபத்தில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக துருக்கியின் உள் விவகார அமைச்சர் Suleyman Soylu தெரிவித்துள்ளார்
.
.
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 40 பேர் பலி, 11 பேர் காயம்
Reviewed by Author
on
October 15, 2022
Rating:
-471504.jpg)
No comments:
Post a Comment