இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியை காணவில்லை!
இதனையடுத்து, இஞ்சியோனில் உள்ள நம்டோங் (Incheon – Namdong) பொலிஸார் மகளிர் அணித் தலைவியை கண்டுபிடிக்க விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில், போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி அணிகள் இன்று (14) முற்பகல் 11.30 மணியளவில் இன்சியான் விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு புறப்படவுள்ளன.
இலங்கை ரக்பி அணிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன் துலானியை கண்டுபிடிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என தென் கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியை காணவில்லை!
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment