சிறப்பான இடம் பெற்ற மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கனியூட் அரவிந்தராஜ் டெனிசியஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
மேலும் விருந்தினர்களாக மடு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எல்.எல்.இவ்வோன்,கலாபூசணம் சபாரட்ணம் சிவதாசன்,கலாபூசணம் சந்தியா ம்பிள்ளை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,மாந்தை மேற்கு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பான இடம் பெற்ற மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா
Reviewed by Author
on
December 06, 2022
Rating:

No comments:
Post a Comment