அண்மைய செய்திகள்

recent
-

A/L பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி!

இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மேலும் நான்கு கைதிகளும் 2022/23 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவர். அத்துடன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

.
A/L பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி! Reviewed by Author on January 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.