துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் பலி
நேற்று (13) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில், வீட்டில் இருந்த பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் பலி
Reviewed by Author
on
February 14, 2023
Rating:

No comments:
Post a Comment