அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை அன்னையின் பெருவிழா.

மன்னார் மறைமாவட்டத்தில் விளங்கும் யாத்திரிகர் ஸ்தலங்களில் ஒன்றான மாந்தை அன்னையின் வருடாந்த பெருவிழா கடந்த சனிக்கிழமை (11) பங்குத் தந்தை அருட்பணி யே.அமல்ராஜ் குரூஸ் அடிகளாரின் ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெற்றபோது மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தார் இறுதியில் ஆயர் அவர்களால் திருச்சுரூப ஆசீர் வழங்கப்பட்டது.



















மாந்தை அன்னையின் பெருவிழா. Reviewed by Author on February 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.