அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கில் தொல்லியல் இடங்களை பாதுகாக்க கோரி மகாநாயக்க தேரர்களிடம் சரணடைந்தார் எல்லாவல தேரர்



வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கு அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு எல்லாவல மேதானந்த தேரர் மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு எல்லாவல மேதானந்த தேரர் கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்



.




வடக்கு கிழக்கில் தொல்லியல் இடங்களை பாதுகாக்க கோரி மகாநாயக்க தேரர்களிடம் சரணடைந்தார் எல்லாவல தேரர் Reviewed by Author on June 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.