முஸ்லிம் அமைப்புக்களின் தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!
தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் நலன் கருதி, 11 தீவிரவாத அமைப்புக்களைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், 13 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 5 முஸ்லிம் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருந்தன.
அவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் அமைப்புக்களின் தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!
Reviewed by Author
on
July 27, 2023
Rating:
Reviewed by Author
on
July 27, 2023
Rating:


No comments:
Post a Comment