மாந்தை மேற்கு பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு.
அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை 9.30 மணி தொடக்கம் 12 மணி வரை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு.
Reviewed by Author
on
November 07, 2023
Rating:

No comments:
Post a Comment