சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த 12 பேர் கடற்படையினர் கைது.
சிலாவத்துறை- கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த 12 பேர் கடற்படையினர் கைது.
Reviewed by Author
on
November 30, 2023
Rating:
Reviewed by Author
on
November 30, 2023
Rating:










No comments:
Post a Comment