சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவர்கள்!
🟣சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவர்கள்!
🟡யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 ,16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் குறித்த மூவரையும் விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் , இளைஞனை யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவர்கள்!
Reviewed by வன்னி
on
January 02, 2024
Rating:
Reviewed by வன்னி
on
January 02, 2024
Rating:


No comments:
Post a Comment