அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

 

நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு தினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.





 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் Reviewed by Vijithan on May 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.