செம்மணியை பார்வையிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த, கனகராஜ் உள்ளிட்ட குழுவினரே நேரில் பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
செம்மணியை பார்வையிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்
Reviewed by Vijithan
on
August 04, 2025
Rating:
.jpg)
No comments:
Post a Comment