அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்

   கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும்  ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




குறித்த மாணவி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் மரணம்  பிரதேசத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




  

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள் Reviewed by Vijithan on April 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.