அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 


இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணை இன்று (02) நிறைவடைந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.





பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம் Reviewed by Vijithan on June 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.