மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.இந்நிலையில் கடந்த 17 ம் திகதி இலுப்பக்கடவை பகுதியில் 129 குடும்பங்களைச்சேர்ந்த 515 நபர்கள் தனியார் பேருந்து நான்கில் அழைத்துச் செல்லப்பட்டு மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்
மேலும் வாசிக்க >>>
மேலும் வாசிக்க >>>
இலுப்பக்கடவை பகுதியில் மீள் குடியேற்றம் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
December 20, 2009
Rating:
No comments:
Post a Comment