அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரலாற்றில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாராக தமிழர் நியமனம் !

 இலங்கை வரலாற்றில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாராக (Genaral Manager) முதன் முதலில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


எந்திரி திரு. T. பாரதிதாசன் தனது கடின உழைப்பினாலும் திறமையினாலும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக நியமனம் பெற்றுள்ளார். 


இதுவரை நீர்வழங்கல் சபையில் எத்தனையோ பொது முகாமையாளர்கள் பதவி வகுத்த போதிலும் போதும் இவரே முதல் தமிழ் பொது முகாமையாளர் என்பது தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.




இலங்கை வரலாற்றில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாராக தமிழர் நியமனம் ! Reviewed by NEWMANNAR on May 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.