அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலையை திருத்தி தருமாறு மாந்தை மேற்கு பிரதேச மாணவர்கள் வேண்டுகோள்!

மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் யுத்தத்தினால் அப்பகுதியில் உள்ள பரப்பாண் கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரியகுளம், சிறுக்குளம், பாலைத்தாள்வு, அடைக்கலகோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிப்படைந்து இருந்தது. மேலும் படிக்க
பாடசாலையை திருத்தி தருமாறு மாந்தை மேற்கு பிரதேச மாணவர்கள் வேண்டுகோள்! Reviewed by NEWMANNAR on July 04, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.