அண்மைய செய்திகள்

recent
-

நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம்; தேரில் பவனி வந்தார் முருகன் [ படங்கள் இணைப்பு ]

இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற்றது.

காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார். முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார்.




நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம்; தேரில் பவனி வந்தார் முருகன் [ படங்கள் இணைப்பு ] Reviewed by NEWMANNAR on August 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.