அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தில் மூழ்கிய மன்னார் தம்பனைக்குளம் கிராமம்(படங்கள்)

 மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும்   வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது.மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணத்தினால் குறித்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
.குறித்த தமிபனைக்குளம் கிராமத்தைச் செப்ந்த சுமார் 350 குடும்பங்கள் வரை மடு சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 






வெள்ளத்தில் மூழ்கிய மன்னார் தம்பனைக்குளம் கிராமம்(படங்கள்) Reviewed by NEWMANNAR on December 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.