அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட மடுத்திருத்திருப்பதிக்கு அருகில் உதயமானது செபமாலைக்கிராமம்....படங்கள் இணைப்பு


மன்னார் மறைமாவட்ட மடுப்பிரதேசத்தில் மடுத்திருத்திருப்பதிக்கு அருகில் உதயமானது செபமாலைக்கிராமம் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரான மேதகு யோசேப்பு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் குருமுதல்வர் விக்ரர் சோசை ஏனைய பங்குத்தந்தையர்கள் பங்கு மக்கள் படைசூழ ஆசிர்வதிக்கப்பட்டு இறையாசிருடன் 05-02-2016 மடு திருத்தலத்தில் செபமாலை கிராமம் திறந்து வைக்கப்பட்டது.












மன்னார் மறைமாவட்ட மடுத்திருத்திருப்பதிக்கு அருகில் உதயமானது செபமாலைக்கிராமம்....படங்கள் இணைப்பு Reviewed by Author on February 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.