அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறுவர் பூங்கா திறப்பு விழா

பாராளுமன்ற உறுப்பினர் (வன்னி) கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டின்கீழ்மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறுவர் பூங்காவுக்கென ரூயஅp;பா194ரூபவ்000.00 வழங்கப்பட்டு
 மன்னார்பிரதேச செயலக மேற்பார்வையில் சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டும்ரூபவ் புதிய பொருட்கள் நிறுவப்பட்டும் கடந்த
19.09.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியர் ஞா.குணசீலன் அவர்களினால்கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர்பனங்கட்டிக்கொட்டு மீனவர்சங்க

தலைவர்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்ரூபவ் சங்கங்கள்முகாமைத்துவ குழவினர்கள்  பெற்றோர்கள், சிறார்கள்,   ஊர்மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டும்ரூபவ் பூ கொத்துக்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு இச்சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டு விருந்தினர்களுடன் புதிய பூங்காவில் சிறுவர்கள் விளையாடிமகிழ்ந்தனர்.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையில் இத்திட்டத்தை வழங்கிய கௌரவ செல்வம் அடைக்கலநாதன்அவர்களுக்கு அனைவரும் நன்றிகூறி முன்பள்ளியின் பல தேவைகளும் முன்வைக்கப்பட்டும் இந்நிகழ்வு இநிதே நிறைவுற்றது.


முன்பள்ளி முகாமைத்துவ குழு

பூண்டி மாதா முன்பள்ளி

எமில்நகர்மன்னார்.



















மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறுவர் பூங்கா திறப்பு விழா Reviewed by NEWMANNAR on September 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.