மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.Photos
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட மன்னார் மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் இன்று (30) வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் புகையிரத வீதியில் அமைக்கப்பட்ட குறித்த அலுவலகம் மன்னார் மதுவரி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வின் போது மதுவரி திணைக்கள தலைமையக மேலதிக ஆணையாளர் நாயகம் ஏ.போதரகம வினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.Photos
Reviewed by NEWMANNAR
on
March 30, 2017
Rating:
No comments:
Post a Comment