மன்னார் எமில் நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலய திருவிழா....படங்கள் இணைப்பு
மன்னார்
எமில் நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலயகொடியேற்றம்
வியாழக்கிழமை 11-05-2017 மாலை 5-30 மணியளவில் மன்னார் பேராலய பங்குத்தந்தை
பெப்பி சோசை அவர்களுடன் துணைப்பங்குத்தந்தை அருட்சகோதரிகள் பங்குமக்கள்
பொதுநிலையினர் படைசூழ கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
- அருட்பணி பீற்றர்
- அருட்சகோதரர்.மரிய கிளைன்
- அருட்பணி அமல்ராஜ்
- அருட்பணி அரோக்கியம்
இன்றைய திருப்பலியானது சிறப்பாக
புனித பூண்டி அன்னையிடம்காணப்பட்ட அன்பு இரக்கம் தாழ்ச்சி நம்பிக்கை விசுவாசம் போன்ற இறைக்கொடைகளை எமது வாழ்விலும் மேற்கொண்டு மகிழ்ச்சியாக இறைவழியில் இறைமக்களாக விசுவாசத்துடன் எவ்வாறு தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்தது.
மன்னார் எமில் நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலய திருவிழா....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 20, 2017
Rating:
No comments:
Post a Comment