மன்னார் பொதுநூலகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான் சித்திரப்போட்டி....
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மன்னார் பொதுநூலகத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக
நூலகங்களின் நூலகர்கலுக்கான கருத்தரங்கு 13-09-2017
பாடசாலை நுலக உதவியாளர்கள் கருத்தரங்கு 20-09-2017நகரசபைச்செயலாளர் அவர்களின் தலைமையிலும்
நகரப்பகுதிபாடசாலை மாணவமாணவிகளுக்கான சித்திரப்போட்டி 27-09- 2017 மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையிலும்
நடைபெற்றது.
இன்னும் நிகழ்வுகளாக
சிறுவர்களுக்கான நூலகச்சுற்றுலா
முதியவர்களுக்கான நிகழ்வுகள்
இடம்பெறவுள்ளது இவ்நிகழ்வுகளை மன்னார் பொதுநூலகத்தின் நூலகர் ஒழுங்கமைத்துள்ளார்.
மன்னார் பொதுநூலகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான் சித்திரப்போட்டி....
Reviewed by Author
on
September 28, 2017
Rating:
No comments:
Post a Comment