அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சூரியசக்தி திட்டத்துக்கு அமைச்சர் பதியுதீன் கடும் எதிர்ப்பு

மின்­சா­ரத் தேவைக்­காக மன்­னா­ரில் நூறு மெகா­வோற் சூரிய சக்தி மின்­சா­ ரத்­தைத் தயா­ரிப்­ப­தற்கு மின்­சக்தி அமைச்சு எடுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் தனது கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் திட்­டத்­தால் மன்­னா­ரில் சுற்­றா­ட­லுக்­குப் பெரும் பாதிப்பு
ஏற்­ப­டு­மென­வும் இந்­தத் திட்­டத்­துக்குச் சம­யத் தலை­வர்­க­ளும் பொது­மக்­களும் ஆட்சேபம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மின்­சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியம்­ப­லா­பிட்­டிய வருகை தரா­த­தால் பதில் அமைச்­சர் அஜித் பீ.பெரேரா இந்­தத் திட்­டத்­திற்­கான பிரே­ர­ணையை அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பித்­தார். இத­னைத் தொடர்ந்து
மன்னாரில் சூரியசக்தி திட்டத்துக்கு அமைச்சர் பதியுதீன் கடும் எதிர்ப்பு Reviewed by NEWMANNAR on October 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.