அண்மைய செய்திகள்

recent
-

கவிதாயினி தரங்கினியின் "உயிரோடி" கவிதை நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது

 நேரம்- காலை- 10- 30 சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் சங்கத்தின் வெளியீடாக தேசியக்கலைஞர்  S.A.உதயன் அவர்களின் தலைமையில்

விருந்தினர்களாக
  • திருமதி ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர்
  • திருவாளர் எம்.பரமதாசன் பிரதேச செயலாளர் 
  • அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் இவர்களுடன்  மூத்த கலைஞர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும்  கவிஞர்கள் எழுத்தாள்ர்கள் தமிழ்சங்க உறுப்பினர்களும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
    • நூலாய்வினை-மணலாறு விஜயன் அவர்களும்
    • சிறப்பு நயவுரையினை கவிஞர் கு,வீரா அவர்களும் நிகழ்ச்சி தொகுப்பினை  J.நயன் அவர்கள் வழங்கினார்.
























கவிதாயினி தரங்கினியின் "உயிரோடி" கவிதை நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.