அண்மைய செய்திகள்

recent
-

அனைத்துலக “பேசு தமிழா பேசு”: இலங்கை மாணவன் முதல் இடம் -


மலேசியாவின் பிரபல ஊடகங்கள் இணைந்து இலங்கையில் நடத்திய பேசு தமிழா பேசு அனைத்துலக பேச்சுப் போட்டியில் இலங்கை கொழும்பு பல்கலைக்கழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக இரண்டாவது, பேசு தமிழா பேசு பேச்சுப் போட்டி கொழும்பு கொழும்பு 07 நடா மண்டபம் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இளைஞர்களிடையே பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் உயரிய நோக்கில் உருவான 'பேசு தமிழா பேசு' போட்டி பின்னர் அனைத்துலக ரீதியில் புதிய பரிணாமத்தைப் பெற்றது.
அனைத்துலக “பேசு தமிழா பேசு”: இலங்கை மாணவன் முதல் இடம் - Reviewed by Author on November 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.