மன்னாரின் புதிய ஆயர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்.....
மன்னார் மறைசாட்சிகளின் விளைநிலமாம் மன்னார் மறைமாவட்டத்தின் (மூன்றாவது) புதிய ஆயராக பொறுப்பேற்கும் அருட் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெர்ணாண்டோ ஆயர் அவர்களை மன்னார் மறைசாட்சிகளின் சமூகநல அமைப்பு -தோட்டவெளி
இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கின்றோம்.
இறைபணியிலும் விசுவாசத்திலும் மன்னார் மறை மாவட்டத்தினையும் மக்களையும் இறைவழியில் நடத்திசெல்ல இறைவனைவேண்டுகின்றோம்.
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட செய்தி)
மன்னாரின் புதிய ஆயர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்.....
Reviewed by Author
on
November 23, 2017
Rating:
No comments:
Post a Comment