மன்னார் மாவட்டத்தில் நகரசபைக்காக தேசிய காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் தேசிய காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
முசலிப்பிரதேச சபைக்குக்ம் கட்டுப்பணம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்டத்தில் நகரசபைக்காக தேசிய காங்கிரஸ் முதன்மை வேற்பாளராக M.A.M.நளர் அவர்களால் மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் திணைக்கள அதிகாரியிடம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நகரசபைக்காக தேசிய காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
Reviewed by Author
on
December 16, 2017
Rating:
No comments:
Post a Comment