அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமைகள் சபையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்த ஈழத் தாய்மாரின் போராட்டம் -


தங்களின் உறவினர்களுக்கு நீதி வேண்டும் என கோரி ஐ.நாவில் இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாய்மார்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
குறித்த தாய்மார்களின் போராட்டம் மனித உரிமைகள் சபையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பக்க அறை அமர்வு இடம்பெற்று முடிந்த பின்னர் இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த போராட்டம் வெளிநாட்டு பிரதிநிதிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மனித உரிமைகள் சபையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்த ஈழத் தாய்மாரின் போராட்டம் - Reviewed by Author on June 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.