கட்டையடம்பன் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் பொலிசாரிடம் பிடிபட்டனர்
கட்டையடம்பன் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் முருங்கன் பொலிசாரிடம் பிடிபட்டனர்.
அறுபது லீட்டர் சாரயம் உட்பட உபகரணப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது
மன்னார் கட்டையடம்பன் காட்டுப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை கைது செய்ததோடு அறுபது லீட்டர் சாராயம் கோடா பெரல் மற்றும் பிளாஸ்டிக் பைப் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த குற்றவாளிகளை மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று முருங்கன் பொலிசார் தெரிவித்தனர்.
கட்டையடம்பன் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் பொலிசாரிடம் பிடிபட்டனர்
Reviewed by Author
on
August 27, 2018
Rating:
No comments:
Post a Comment