அண்மைய செய்திகள்

recent
-

கலைமதி மற்றும் இளங்கலைமதி விருது வழங்கி கௌரவிப்பு....


அனுசரணையுடன் மாந்தைமேற்கு கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்துகின்ற பிரதேச இலக்கிய விழா 02-11-2018   மதியம்  1- 30 மணியளவில் மன்.அடம்பன்MMV பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. 
திரு.S.கேதிஸ்வரன் மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் தலமையில்மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இவ்விழாவிலே கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
கலைமதி மற்றும் இளங்கலைமதி விருது பெற்றுக்கொண்டவர்கள் இதோ.....

இளம்கலைமதி விருது-03
  • ஜேசுதாசன் சாரா நீராஜா- சித்திரரக்கலை
  • பெலிக்ஸ் ஜெனிவர்-சித்திரக்கலை
  • டெலிஸ்ரன் நிஷாந்  -மிருதங்க இசை ஆகிய மூவருக்கும் இளம்கலைமதி விருதும்
கலைமதி விருது-05
  • சந்தியாப்பிள்ளை அருளானந்தம்-கீபோட் வாத்தியக்கலை
  • பெரியசாமி முத்துக்கருப்பன்-பாடல் எழுத்துருவாக்கம்
  • முஹமட் இமாம் ஹன்பல்-எழுத்தாளர்  இயற்றுறை-
  • வெற்றிச்செல்வி வேலுசந்திரகலாஎழுத்தாளர் இயற்றுறை-பல்கலை
  • கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு  மிருதங்க  இசைஆகிய ஐவருக்கும் அவர்களது கலைச்சேவையினைப்பாராட்டி சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி விருந்தினர்களால் கலைமதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 தொகுப்பு- வை.கஜேந்திரன் -



கலைமதி மற்றும் இளங்கலைமதி விருது வழங்கி கௌரவிப்பு.... Reviewed by Author on November 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.